ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம்: 6ம் நாளில் அழகர் திருக்கோல சேவை
ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்: பரமபத நாதர் சன்னதியில் 6ம் நாள் அழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, மூலவர் திருமாலிருஞ்சோலை பரம சுவாமி மற்றும் உற்சவர் அழகர் திருக்கோல சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். Srirangam Aadi Pooram festival: At Paramapatha Nathar sannidhi, Andal blesses devotees in Azhagar Thirukol on the 6th day, as Moolavar Thirumaliruncholai Paramaswami and Utsavar Azhagar appear in special procession witnessed by large number of devotees.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் பரமபத நாதர் சன்னதியில், ஆண்டாள் அழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்வில் மூலவர் திருமாலிருஞ்சோலை பரம சுவாமி மற்றும் உற்சவர் அழகர் திருக்கோல சேவையை ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.