தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்குமா திமுக?.. பாஜகவிற்கு மறைமுக ஆதரவா?.. அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!!
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்காமல் திமுக வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக சாடினார். அவ்வாறு வெளிநடப்பு செய்தால் அது பாஜகவிற்கு மறைமுக ஆதரவு அளிப்பதுடன் தமிழ்நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் செய்யும் துரோகம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல், திமுக வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக இத்தகைய செயலில் ஈடுபட்டால், அது பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகும் என்றும், இது தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.