முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
உயர்நீதிமன்றத்தில் ‘தகுதித் தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று தவெக அரசு ஆணவமாகவும் வாதாடி உள்ளதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →தகுதித் தேர்விற்கான மதிப்பெண்களைக் குறைக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆணவமாக வாதாடியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுத் தரப்பின் இந்த வாதம் ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
#politics