கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது: கிராம சபையில் தீா்மானம்
கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தம்மம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →தம்மம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், அப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம மக்களின் எதிர்ப்பினைத் தொடர்ந்து இத்தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
#politics