சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 256-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது படத்துக்கு வியாழக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்க...
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 256-வது நினைவு தினம் கரூரில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு வியாழக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
#politics