21 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு? - உயர் நீதிமன்றம் கேள்வி
அதிமுக கொறடா உத்தரவை மீறியதற்காக கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோரியபிறகு 21 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →கட்சியின் கொறடா உத்தரவை மீறியதற்காக, 21 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டார். இந்த முடிவில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
#politics