தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
கர்நாடக வனத்துறைத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், சட்ட உதவியும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வேலமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைத் தமிழக அரசு செய்துகொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#politics