பணிகளைத் தாமதப்படுத்த அதிகாரிகள் தந்திரம்: சீமைக் கருவேலம் வழக்கில் உயா்நீதிமன்றம் கண்டனம்
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடக்கும் நிலையில், கள ஆய்வு நடத்தி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறுவது அந்தப் பணிகளைத் தாமதப்படுத்த அதிகாரிகள் மேற்கொள்ளும் தந்திரம் என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
Dinamani Live12 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடக்கும் நிலையில், கள ஆய்வு நடத்தி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறுவது அந்தப் பணிகளைத் தாமதப்படுத்த அதிகாரிகள் மேற்கொள்ளும் தந்திரம் என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →#politics