தலை​மைச் செயலர் எம்​.​சாய்குமார்தான் இதை வலி​யுறுத்​தி​யுள்​ளார். அதே​போல் குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் பிரச்​சினை குறித்து சட்​டப்​பேர​வை​யில் பேசிய வரு​வாய்த்​துறை அமைச்​சர் நடவடிக்கை எடுத்​துக் கொண்​டிருக்​கிறோம் என்று குறிப்​பிட்​டார். ஆனால், பயிற்சி முடிந்து விட்​ட​தால் பேரிடர் மேலாண்மை ஆணை​யரகத்​தில் பணி​யில் சேர்​வதற்​காக சம்​பந்​தப்​பட்ட வட்​டாட்​சி​யர் விடுவிக்கப்​பட்​ட​தாக ஆட்​சி​யரின் குறிப்​பு கூறுகிறது. அடுத்​தடுத்து இடது​சா​ரி​கள் குறிவைக்​கப்​படு​வது தற்​செய​லானது அல்ல. தலை​மைச் செயலர், குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். இதை வலி​யுறுத்தி அனைத்து மாவட்​டங்​களி​லும் இன்று (ஆக.22) கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்​.'' என்று அறிக்கையில்​ தெரிவித்​துள்​ளார்​.","image":["https://img.seithipunal.com/large/large_sanmu-236320.png"],"datePublished":"2026-08-22T05:50:27+00:00","dateModified":"2026-08-22T05:50:27+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/71292b35cadb"}}
PulseNews
அரசியல்

'தலைமைச் செயலாளர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்'; அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்​பாட்​டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

தலை​மைச் செயலர், குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்தி அனைத்து மாவட்​டங்​களி​லும் இன்று (ஆகஸ்ட்22) கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்​ என மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் அறிக்கை வெளி​யிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''இடது​சாரி கட்​சிகள், கரப்​பான் பூச்சி அமைப்​பினர் நடந்​தும் போராட்​டங்​களில் மாணவர்​கள் பங்​கெடுப்​பதை தடுக்​கும் வகை​யில் பள்​ளிக்​கல்​வி, உயர்​கல்​வி, காவல்​துறை, மாவட்ட நிர்​வாகம் இடையே ஒருங்​கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு கல்​லூரிக் கல்வி இயக்​குநர் சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார். <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு. செங்கோட்டையன் & குஜிலியம்பாறை வட்டாட்சியர் | யாரு சொல்வது உண்மை? சட்டமன்றத்தில் உண்மையை சொல்ல வேண்டும்.<br><br>* தமிழக முதல்வரும் அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.<br><br>* தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில்... <a href="https://t.co/G5FdRAMySU">pic.twitter.com/G5FdRAMySU</a></p>— Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2090728299060461628?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> தலை​மைச் செயலர் எம்​.​சாய்குமார்தான் இதை வலி​யுறுத்​தி​யுள்​ளார். அதே​போல் குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் பிரச்​சினை குறித்து சட்​டப்​பேர​வை​யில் பேசிய வரு​வாய்த்​துறை அமைச்​சர் நடவடிக்கை எடுத்​துக் கொண்​டிருக்​கிறோம் என்று குறிப்​பிட்​டார். ஆனால், பயிற்சி முடிந்து விட்​ட​தால் பேரிடர் மேலாண்மை ஆணை​யரகத்​தில் பணி​யில் சேர்​வதற்​காக சம்​பந்​தப்​பட்ட வட்​டாட்​சி​யர் விடுவிக்கப்​பட்​ட​தாக ஆட்​சி​யரின் குறிப்​பு கூறுகிறது. அடுத்​தடுத்து இடது​சா​ரி​கள் குறிவைக்​கப்​படு​வது தற்​செய​லானது அல்ல. தலை​மைச் செயலர், குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். இதை வலி​யுறுத்தி அனைத்து மாவட்​டங்​களி​லும் இன்று (ஆக.22) கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்​.'' என்று அறிக்கையில்​ தெரிவித்​துள்​ளார்​.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'தலைமைச் செயலாளர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்'; அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்​பாட்​டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!
PulseNews சுருக்கம்

தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று (ஆகஸ்ட் 22) அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் இப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இடதுசாரி கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளி கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இடையே ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics