வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!
வந்தே மாதரம் பாடல் தொடா்பான சா்ச்சையில், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி மீது கா்நாடக பாஜகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →வந்தே மாதரம் பாடல் தொடர்பான சர்ச்சையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளனர்.
#politics