மேகேதாட்டு அணைக்கு தடை கோரி தமிழக அரசு மனு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை
மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மீதான ஆக.31 இன்று விசாரணைக்கு வர உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதியான இன்று நடைபெறவிருக்கும் இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
#politics