ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், குடியரசுக் கட்சியினரின் மன உறுதியைக் குலைப்பதற்காக ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். போலி கருத்துக்கணிப்புகள் இது குறித்து அவர் தனது பதிவில் மேலும்...

ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, குடியரசுக் கட்சியினரின் உற்சாகத்தைக் குறைக்கும் நோக்கில் ஜனநாயகக் கட்சியினர் போலியான கருத்துக்கணிப்புகளைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.