யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள்பயணம் மாநாடு : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு
வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (30) “நீதிக்கான நீள் பயணம்“ மாநாடும் அதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய பேரணிக்கும் ஆதரவு வழங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக அம...

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 'நீதிக்கான நீள்பயணம்' மாநாட்டிற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் யோகராசா துஷாந்தன் அறிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கும், அதனுடன் இணைந்து நடத்தப்படவுள்ள பேரணிக்கும் ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.