PulseNews
அரசியல்

அலிபிரி நடைபாதையில் புகைப்பிடித்த நபர்: திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார்

தேவஸ்தான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்/Strict legal action will be taken against those who violate temple rules

Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அலிபிரி நடைபாதையில் புகைப்பிடித்த நபர்: திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார்
PulseNews சுருக்கம்

திருப்பதி அலிபிரி நடைபாதையில் நபர் ஒருவர் புகைப்பிடித்த சம்பவம் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

கோயில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics