விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு
சுதந்திர தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தாா்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சுதந்திர தினத்தை முன்னிட்டுத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
#politics