விசிக மாநாட்டில் என்ன நடந்தது? மேடையில் நடந்த அசம்பாவிதம்! தொகுப்பாளர் சொன்ன பகீர் தகவல்கள்
One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டின் போது, திடீரென தொண்டர்கள் மேடையை முற்றுகையிட்டதால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருமாவளவன் தனது உரையை முதல் பகுதியிலேயே முடித்துக்கொண்டார்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், அன்று மேடையில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்து விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
#politics