ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) தாய்லாந்தில் நங்கூரமிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயாவிற்கு இந்தக் கப்பல் வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நங்கூரமிடவுள்ள ஆபிரகாம் லிங்கன் 200 நாட்களுக்கும் மேலாக கடலில் கழித்த பிறகு, கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதையும், அமைதியை அனுபவிப்பதையும் நோக...

ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போர்ப் பணிக்குப் பிறகு, அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் தாய்லாந்திற்கு வரவுள்ளது. இதில் பயணிக்கும் 5,000 கடற்படை வீரர்கள் ஓய்வு எடுப்பதற்காக இந்தக் கப்பல் நாளை (02) தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயாவில் நங்கூரமிட உள்ளது.
நீண்ட நாட்களாகக் கடலில் இருந்த கடற்படை வீரர்களுக்குத் தேவையான அமைதியையும் ஓய்வையும் வழங்குவதே இந்த வருகையின் நோக்கமாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.