ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.
Tamil Murasu15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →ஜார்க்கண்டில் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசுடன் நடைபெற்ற ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
#politics