சுதந்திர தின விழாவில் 13-வது முறையாக உரை: சிவப்பு நிற தலைப்பாகையுடன் பங்கேற்ற பிரதமர் மோடி
நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி தொடர்ச்சியாக 13-வது சுதந்திர தின உரையை ஆற்றினார் அப்போது அவர் பாரம்பரியமான சிவப்பு நிற டை-அண்ட்-டை தலைப்பாகையை அணிந்திருந்தார்.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ச்சியாக 13-வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்றிய பிரதமர், பாரம்பரிய முறைப்படி வடிவமைக்கப்பட்ட சிவப்பு நிற டை-அண்ட்-டை தலைப்பாகையை அணிந்து விழாவில் பங்கேற்றார்.
#lifestyle