வரும் செப்.1ம் தேதி முதல் கோயில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை
திருச்சி, ஆக.20: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்குள் செல்பான் எடுத்து செல்ல வரும் செப்.1ம் தேதி முதல் தடை விதித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதையடுத்து, திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில் நுழைவாயில்களில், இதுகுறித்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு...
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தடை விதிப்பதாகத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கியக் கோயில்களின் நுழைவு வாயில்களில் இது குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.