தவறவிடாதீர்! நியாயவிலைக் கடைகளில் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்! எத்தனை மணி வரை?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று கைரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
நியாயவிலை அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது கைரேகையைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#lifestyle