ராகவேந்திரர் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் செலுத்திய மக்கள்
திருப்பூர்,ஆக.13: ஆடி அமாவாசையையொட்டி திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது. அந்த வகையில் ஆடி அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி)...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →திருப்பூர் பார்க் சாலையில் அமைந்துள்ள ராகவேந்திரர் கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் நீர்நிலைகளில் நீராடி, மறைந்த தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் வழக்கத்தைப் பின்பற்றி இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
#lifestyle