உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பால்த்துரை ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை பொருள் தடுப்பு குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், போதை பழக்கத்தினால் சீரழிந்த குடும்பங்களின் நிலை, போதை பொருள் பயன்படுத்தினால் நமது உடலில் ஏற்படும் வியாதிகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார். [...] The post உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on TamilMani.News .

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பால்த்துரை ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை பொருள் தடுப்பு குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், போதை பழக்கத்தினால் சீரழிந்த குடும்பங்களின் நிலை, போதை பொருள் பயன்படுத்தினால் நமது உடலில் ஏற்படும் வியாதிகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார். [...] The post உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on TamilMani.News .
Tamilmani.news-இல் முழு செய்தியைப் படிக்க →