திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஆகஸ்ட் 30, 2026 அன்று வருகை தந்தார். அவருக்குக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தக் காட்சிகள்.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →திருச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஆகஸ்ட் 30, 2026 அன்று வருகை தந்தார்.
அவருக்குத் திரண்டு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
#lifestyle