மாவீரன் ஒண்டிவீரனின் நினைவுநாள் - முதலமைச்சர் வீரவணக்கம்
ஒற்றை வீரராக ஆங்கிலேயப் படைகளை நிலைகுலையச் செய்தவர் தனது ஒரு கரத்தை இழந்த பிறகும் பல போர்களை புரிந்து, ஒற்றை வீரராக ஆங்கிலேயப் படைகளை நிலை குலையச் செய்தவர் மாவீரன் ஒண்டிவீரன். ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன். மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை நிலைகுலையச் செய்தவர். வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என நினைவுநாளில் முதலமைச்சர் விஜய் வீரவணக்கம். ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன். மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை நிலைகுலையச் செய்தவர்.

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக பணியாற்றிய ஒண்டிவீரன், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்டு சுதந்திர வேட்கையை வளர்த்தவர். நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் தனது ஒரு கரத்தை இழந்த பின்னரும் தளராமல் எதிரிகளை நிலைகுலையச் செய்த பெருமைக்குரியவர் அவர்.
அத்தகைய வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட வீரரின் நினைவுநாளில், முதலமைச்சர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தமிழர் வரலாற்றில் அழியாத புகழ் கொண்ட ஒண்டிவீரனின் தியாகம் என்றும் நிலைத்திருக்கட்டும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.