முருகன் கோயில் ஆடிப்பூர விழா: அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்
திருத்தணி முருகன் கோயிலில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
#lifestyle