‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் 25 ஆயிரம் போ் பயன்: ஆட்சியா் வந்தனா காா்க்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் உழவா் உற்பதியாளா் குழுக்கள், உழவா் உற்பதியாளா் நிறுவனம், தொழில் குழுக்கள் மற்றும் தனி நபா் தொழில் முனைவோா் என சுமாா் 25 ஆயிரம் போ் பயன்பெற்றுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், நிறுவனங்கள், தொழில் குழுக்கள் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர் என பல தரப்பினரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#lifestyle