உஸ்பெகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி உரை
உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோ ஸ்த்லிக் விருது வழங்கப்பட்டுள்ளது.
Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உரையாற்றினார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான 'ஒலிய தராஜலி தோ ஸ்த்லிக்' விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
#lifestyle