கற்றாழை இலை ஒண்ணு இருந்தா போதும்... ரோஜா செடி செழித்து வளரும்... எப்படி?
நம்மில் பலரும் வீட்டில் தோட்டம் வைப்பதை மிகவும் விரும்பி செய்கின்றனர். சிலர் காய்கறி செடிகளையும் சிலர் பூ செடிகளையும் சிலர் பழம் தரும் மரங்களையும் வளர்க்கின்றனர். இவ்வாறு செடிகளை வளர்க்கும் போது சில செடிகளில் வேர்கள் ஆழமாக பிடிப்பதில்லை. இணையத்தில் வைரலாகி வரும், கற்றாழை இலையை பயன்படுத்தி செடியின் வேர்களை வேகமாக வளர செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள், காய்கறிகள் மற்றும் பூச்செடிகளுக்கு இடையே ரோஜா செடிகளையும் வளர்க்க விரும்புகின்றனர். இருப்பினும், சில நேரங்களில் இந்தச் செடிகளின் வேர்கள் மண்ணில் ஆழமாகப் பிடிப்பதில்லை என்ற சிக்கல் ஏற்படுகிறது.
இணையத்தில் தற்போது வைரலாகி வரும் குறிப்பின்படி, கற்றாழை இலையைப் பயன்படுத்தி ரோஜா செடியின் வேர்களை எவ்வாறு வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளரச் செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம் செடிகளைச் செழிப்பாக வளர்க்க முடியும்.