பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை
பெரம்பலூர், ஜூலை 23: பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ) மற்றும் நலவாரிய பதிவு மேற்கொள்ளாத மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார அளவிலான சிறப்புமுகாம் நடைபெற உள்ளது. மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கான மருத்துவ சான்று பெற்று...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெரம்பலூர், ஜூலை 23: பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ) மற்றும் நலவாரிய பதிவு மேற்கொள்ளாத மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார அளவிலான சிறப்புமுகாம் நடைபெற உள்ளது. மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கான மருத்துவ சான்று பெற்று...
Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle