PulseNews
லைஃப் ஸ்டைல்

சுதந்திர தின விழாவில் முதன்முறையாக ஒலித்த ‘வந்தே மாதரம்’ பாடல்

நாட்​டின் 80-வது சுதந்​திர தின விழாவை முன்​னிட்​டு, டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வில், தேசி​யப் பாடலான ‘வந்தே மாதரம்’ முதன்​முறை​யாக முழு​மை​யாக இசைக்​கப்​பட்​டது.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சுதந்திர தின விழாவில் முதன்முறையாக ஒலித்த ‘வந்தே மாதரம்’ பாடல்
PulseNews சுருக்கம்

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' முதல் முறையாக முழுமையாக இசைக்கப்பட்டது.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle