ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் கைது! ஊழல் வழக்கில் ஐஏஸ் அதிகாரியும் சிக்கினார்
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →டெல்லியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் டெல்லி ஜல் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி உதித் பிரகாஷ் ராய் ஆகியோரை டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சத்யேந்தர் ஜெயின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான உதித் பிரகாஷ் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#india