PulseNews
இந்தியா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்த புதிய கட்டுப்பாடானது வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#india