லண்டனில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: நேரில் சென்று காணத் திட்டமிடும் முதல்வர் விஜய்
நடிகர் அஜித்குமார் லண்டனில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக தற்போது அங்கு சென்றுள்ளார். தனது குழுவினருடன் இணைந்து அவர் இந்தப் பந்தயத்திற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் அஜித்குமார் லண்டனில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக தற்போது அங்கு சென்றுள்ளார். தனது குழுவினருடன் இணைந்து அவர் இந்தப் பந்தயத்திற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், லண்டனில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தை நேரில் காண்பதற்காக தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#cinema#editorial