பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு! தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி
தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் [...] The post பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு! தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி appeared first on Start Cut Action | News & Views .

தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்குடன் செயல்பட்டு வரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco) நிறுவனம், தனது நான்காவது சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது.
இந்த புதிய மையத்தின் மூலம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் புற்றுநோய் நோயாளிகளுக்கு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவச் சிகிச்சைகளை தங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் வாயிலாக பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.