சுயசரிதை எழுதுகிறார் ரஜினிகாந்த்: சவுந்தர்யா தகவல்
ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →நடிகர் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை ரஜினிகாந்தின் மகளும், தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
#cinema