Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
<p class="p1">சாய் அப்யங்கரின் 7 ஆவது இண்டீ ஆல்பம் பாடலான ரதிமா வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்து வருகிறது. விவேக் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். சூஃபி இசையை பின்னணியாக கொண்டு காதல் தோல்வி பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. ரதிமா பாடலின் முழு பாடல்வரிகள் இதோ</p> <h2 class="p1">ரதிமா பாடல் லிரிக்ஸ் </h2> <p class="p1"><strong>சூஃபி</strong> <strong>கோரஸ்</strong></p> <p class="p1">யா அலி யா அலி ஜூ</p> <p class="p1">யா அலி யா அலி ஜூ</p> <p class="p1">யா அலி யா அலி ஜூ</p> <p class="p1">தில் ஹை போலா ஜூ</p> <p class="p1">ஐயா ஐயா ஐயா<span class="s1">...</span></p> <p class="p1">ஹாத் உட்டா<span class="s1">, </span>தில் மிலா<span class="s1">, </span>அப் தோ போலோ</p> <p class="p1"><strong>ஆண்</strong> <strong>பாகம்</strong></p> <p class="p1">ரதிமா ஏய் ரதிமா<span class="s1">, </span>முட்டிகிச்சி நெஞ்சோரமா</p> <p class="p1">ரதிமா ஏய் ரதிமா<span class="s1">, </span>காதல் இப்படி சுடுமா</p> <p class="p1">ஏய் ரதிமா ஏய் ரதிமா<span class="s1">, </span>விட்டுட்டு போறியே இருமா</p> <p class="p1">ஏய் ரதிமா என் ரதிமா<span class="s1">, </span>என்னடி என்னோட கதிமா</p> <p class="p1">கை வுட்டுட்டியா<span class="s1">? </span>கைவுட்ட மாதிரி புடிக்கிறியா<span class="s1">, </span>தட்டிட்டியா<span class="s1">?</span></p> <p class="p1">என் சோகத்த எங்க மதிக்கிறியா<span class="s1">, </span>பாத்துட்டியா<span class="s1">?</span></p> <p class="p1">நா படுற தவிப்ப ரசிக்கிறியா<span class="s1">, </span>கொன்னுடியே<span class="s1">!</span></p> <p class="p1">என் இதயம் நொறுங்க சிரிச்சியே<span class="s1">...</span></p> <p class="p1">ரதிமா ஹே ரதிமா<span class="s1">, </span>செஞ்சது மொத்தமும் சதிமா</p> <p class="p1">ஏய் ரதிமா ஏய் ரதிமா<span class="s1">, </span>என்ன இப்படி ஆக்கலாமா<span class="s1">?</span></p> <p class="p1">ரதிமா ஹே ரதிமா<span class="s1">, </span>செஞ்சது மோத்தமும் சதிமா</p> <p class="p1">ஏய் ரதிமா என் ரதிமா<span class="s1">, </span>என்ன இப்படி ஆக்கலாமா<span class="s1">?</span></p> <p class="p1">எப்போவுமே விட்டு குடுத்தா<span class="s1">, </span>உனக்கென்ன புடிக்குமா<span class="s1">?</span></p> <p class="p1">என்ன பண்ணா என்ன விடுவ<span class="s1">, </span>மனசுக்கு நேருக்கமா<span class="s1">?</span></p> <p class="p1">நெஞ்சுருகி போன பொண்ணு<span class="s1">, </span>அந்த பக்கம் திரும்பிச்சா</p> <p class="p1">பொத்தி வெச்ச சின்ன காதல்<span class="s1">, </span>புழுதியில விழுந்துச்சா<span class="s1">...</span></p> <p class="p1">தங்கமான பையன் நானு<span class="s1">, </span>என்ன தாண்டி உனக்கு<span class="s1">?</span></p> <p class="p1">உன்ன பங்கமாக பாத்துபேன்னு<span class="s1">, </span>தெரியாதா ஜினுகு</p> <p class="p1">எல்லம் மீறி ஆசை வெச்ச<span class="s1">, </span>தேவ தாண்டி என எனக்கு</p> <p class="p1">நீ போனாலும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு<span class="s1">....</span></p> <p class="p1">தங்கமான பையன் நானு<span class="s1">, </span>என்ன தாண்டி உனக்கு</p> <p class="p1">உன்ன பங்கமாக பாத்துப்பேன்னு<span class="s1">, </span>தெரியாதா ஜினு ஜினுக்கு</p> <p class="p1">எல்ல மீறி ஆசை வெச்ச<span class="s1">, </span>தேவ தாண்டி என்ன எனக்கு</p> <p class="p1">கொன்ன போதும் சிரிக்கண்ணுமுன்னு எழுது<span class="s1">...</span></p> <p class="p1"><strong>சூஃபி</strong> <strong>கோரஸ்</strong></p> <p class="p1">யா அலி யா அலி ஜூ</p> <p class="p1">யா அலி யா அலி ஜூ</p> <p class="p1">யா அலி யா அலி ஜூ</p> <p class="p1">தில் சே போலா ஜு</p> <p class="p1">ஐயா ஐயா ஐயா<span class="s1">...</span></p> <p class="p1">ரதிமா ஹே ரதிமா</p> <p class="p1">ரதிமா ஹே ரதிமா<span class="s1">...</span></p> <p class="p1"><strong>ஆண்</strong> <strong>பாகம்</strong></p> <p class="p1">றெக்க போல என்னவும் எடுத்து<span class="s1">, </span>பக்கத்துல வெச்சுகிட்ட</p> <p class="p1">ரத்த பந்தம் போல<span class="s1">, </span>இருக்காம கட்டிகிட்டா</p> <p class="p1">தவிச்சு வந்த இவனுக்கு<span class="s1">, </span>அணைக்கி முத்தமிட்டா</p> <p class="p1">அண்ணாந்து கத்த உட்டா<span class="s1">...</span></p> <p class="p1">இன்னைக்கி எதுவும் சொல்லாம<span class="s1">, </span>எங்கயோ மரஞ்சிட்டா</p> <p class="p1">என் கனவ எழுதுறேனு<span class="s1">,<span class="Apple-converted-space"> </span></span>கிறுக்கலா வரஞ்சிட்டா</p> <p class="p1">ரௌசா போன என்ன<span class="s1">, </span>லூசா தான சுத்த உட்டா</p> <p class="p1">அடியே<span class="s1"><span class="Apple-converted-space"> </span></span>வெத்து வேட்டா<span class="s1">...</span></p> <p class="p1">அவளா வருவா<span class="s1">, </span>பறந்து போன கிளியாக</p> <p class="p1">இருளா வருவா<span class="s1">, </span>தொழஞ்சு போன ஒளியாக</p> <p class="p1">அதெல்லாம் வருவா<span class="s1">, </span>கடந்து போன திமிராக</p> <p class="p1">முட்டாளாய் ஐயய்யயோ<span class="s1">...</span></p> <p class="p1">தங்கமான பையன் நானு</p> <p class="p1">என்ன தாண்டி உனக்கு</p> <p class="p1">பங்கமாக பாத்துப்பேனு<span class="s1">, </span>தெரியாதா ஜினுக்கு</p> <p class="p1">எல்லாம் மீறி ஆசை வெச்ச<span class="s1">, </span>தேவ தாண்டி எனக்கு</p> <p class="p1">கொன்ன போதும் சிரிக்கண்ணுமுன்னு எழுதியிருக்கு<span class="s1">...</span></p> <p class="p1"><strong>சூஃபி</strong> <strong>கோரஸ்</strong></p> <p class="p1">மஸ்த் கலந்தர்</p> <p class="p1">மஸ்த் கலந்தர்</p> <p class="p1">மாஷா அல்லாஹ்<span class="s1">, </span>மாஷா அல்லாஹ்</p> <p class="p1">இன்ஷா அல்லாஹ்<span class="s1">, </span>இன்ஷா அல்லாஹ்</p> <p class="p1">ரதிமா யா ரதிமா</p> <p class="p1">ஹாத் உத்தா<span class="s1">, </span>தில் மிலா<span class="s1">, </span>அப் தோ போலோ<span class="s1">...</span></p> <p class="p1">தங்கமான பையன் நானு<span class="s1">...</span></p> <p class="p1">பங்கமாக பாத்துபேன்னு<span class="s1">...</span></p> <p class="p1">எல்ல மீறி ஆசை வெச்ச<span class="s1">...</span></p> <p class="p1">கொன்ன போதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு<span class="s1">...</span></p> <p class="p1"><span class="s1"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/politics/tn-vijay-government-thaimamam-thanga-mothiram-scheme-details-272055" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>

சாய் அப்யங்கரின் ஏழாவது இண்டீ ஆல்பம் பாடலான 'ரதிமா' வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடல், சூஃபி இசைப் பின்னணியில் உருவான ஒரு காதல் தோல்விப் பாடலாகும்.
இந்த பாடலின் வரிகள் மற்றும் சூஃபி இசையின் கலவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பாடலின் முழுமையான வரிகள் தற்போது வெளியாகியுள்ளன.