”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் [...]
'மோத ராத்திரி' திரைப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் பயின்றவர். குறும்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
தனது கலைப் பயணத்தில் பரதநாட்டியம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறும் வர்ஷினி, நடிகர் தனுஷை தனது ஊக்க சக்தியாகக் கருதுகிறார். பரதநாட்டியம் தனக்கு உடல் மொழி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.