பழம்பெரும் பாடகி நந்தா மாலனி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினம்
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார். பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலனியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிச் சடங்குகள் இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விர...

இலங்கை இசைத்துறைக்கு பெரும் பங்காற்றிய புகழ்பெற்ற மூத்த பாடகி கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார். இவரது மறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகள் தேசிய துக்க தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகியான நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும்.