தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.. உச்சநீதிமன்ற படி ஏறிய தமிழக அரசு! இன்று வழக்கு விசாரணை!
One India15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →தவெக எம்எல்ஏவை குதிரை பேரம் மூலம் வளைக்க முயன்ற வழக்கில், தொடர்புடைய நபர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
#business