ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம்: ரூ.299 பிளான் ரத்து; பயனர்களுக்கு கூடுதல் செலவு!
நேரடியாகக் கட்டண உயர்வை அறிவிக்காமல், குறைந்த விலைத் திட்டங்களை ரத்து செய்வதன் மூலம் மறைமுகமாக ரீசார்ஜ் செலவை உயர்த்தியுள்ளது ஏர்டெல்.
Vikatan13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →ஏர்டெல் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ரூ.299 மதிப்பிலான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகக் கட்டண உயர்வை அறிவிக்காமல், குறைந்த விலை திட்டங்களை நீக்கியிருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ் செலவை ஏர்டெல் மறைமுகமாக உயர்த்தியுள்ளது.
#business