அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உச்சவரம்பை உயர்த்த முடிவு
புதுடெல்லி: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உச்சவரம்பு ரூ.15,000 கோடியாக உயர்த்துவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 15,000 கோடி ரூபாயாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
#business