கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் மழையில் நனைந்து முளைக்கும் நெல் மணிகள்
திருவிடைமருதூா் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான கிடங்கு வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தும், மழையில் நனைந்தும் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருவிடைமருதூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான கிடங்கு வசதிகள் இல்லாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால், அவை வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
#business