உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அதன்போது, அவர் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உலகச் சந்தை விலைகள் இறக்குமதிச் செலவுகளைப...

எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி அமைச்சு முக்கிய முடிவொன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய இறக்குமதி செலவுகள் குறித்த ஆய்வுக்குப் பின், அரசாங்கம் புதிய மானியங்களை வழங்க வேண்டும் அல்லது எரிபொருள் விலையை திருத்த வேண்டும் என அமைச்சகம் கோரிக்கை விடுக்கவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளதால் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.