TVK Government: கூவம் முதல் வேளச்சேரி ஏரி வரை.. 6 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கும் தவெக அரசு!
பருவமழைக்கு முன் சென்னை மற்றும் சுற்றுவட்டார நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்பு பணிகள் ஜூலை 27 முதல் தொடங்குகின்றன. 3 நாட்கள் நடைபெறும் கள ஆய்வில் 6 முக்கிய இடங்களில் அமைச்சர் என். ஆனந்த் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
Times Now News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, ஜூலை 27 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள கள ஆய்வின் மூலம் கூவம் முதல் வேளச்சேரி ஏரி வரையிலான 6 முக்கிய நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.
மூலம்: Times Now News#business