ஒகேனக்கல் அருவி
காவிரியில் உரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதி விசாரிக்கிறது.
Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →காவிரி ஆற்றில் உரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதி மேற்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
#business