ஆயிரக்கணக்கானோருக்கு கிடைக்கவுள்ள அரச வேலைவாய்ப்பு - அரசின் அறிவிப்பு
அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் முறையான தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படாததால் அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.. புதிய ஊழியர்...

அரச சேவையில் 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் தகுதியின் அடிப்படையில் அரச நியமனங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படாததால், அரச சேவையின் தரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.