நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு :பி.என்.பாளையம் கொள்முதல் நிலையத்தில் அவலம்
நெல்லிக்குப்பம், ஆக. 27– நெல்லிக்குப்பம் அருகே விற்பனைக்காக கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்த நெல்
Dinamalar15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamalarDinamalar-இல் முழு செய்தியைப் படிக்க →பி.என்.பாளையம் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. இதனால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
#business