முசிறி - குளித்தலையை இணைக்கும் பெரியார் பாலத்தை புதுப்பிக்க வேண்டும்
முசிறி, ஆக.19: திருச்சி மாவட்டம் முசிறியையும், கரூர் மாவட்டம் குளித்தலையும் இணைக்கும் மிக முக்கியப் பாலமாக அகண்ட காவிரியின் குறுக்கே அமைந்துள்ள தந்தை பெரியார் பாலம் திகழ்கிறது. வட தமிழகத்தையும் தென் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தை உடனடியாகப் புதுப்பிக்கவும், அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை...
திருச்சி மாவட்டம் முசிறியையும், கரூர் மாவட்டம் குளித்தலையையும் அகண்ட காவிரி ஆற்றின் குறுக்கே இணைக்கும் தந்தை பெரியார் பாலம் மிக முக்கியப் போக்குவரத்துப் பாதையாக உள்ளது. வட தமிழகத்தையும் தென் தமிழகத்தையும் இணைக்கும் இந்த மாநில நெடுஞ்சாலைப் பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தப் பாலத்தின் உறுதித்தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலத்தைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.