PulseNews
வணிகம்

மதுரை, கோவை ‘மெட்ரோ’ மீண்டும் நிராகரிப்பு: போதிய மக்கள்தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது.

Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரை, கோவை ‘மெட்ரோ’ மீண்டும் நிராகரிப்பு: போதிய மக்கள்தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் அனுமதி மறுத்துள்ளது; அங்கு போதுமான மக்கள் தொகை இல்லை என்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மூலம்: Hindu Tamil News
#business